Thursday, April 25, 2013

நகரம்

இது  புதுமையான  தீவு

இங்கு  பிரிவு  தண்ணீரால்  ஆனது  அல்ல

இங்கு  எழில்  கொஞ்சும்  மரங்கள்  இல்லை  -

ஆனால்  மரத்துப்போன  மனங்கள்  அதிகம்

 இவர்களுக்கு  சரித்திரம்  தெரியும்  -

ஆனால்  பாகத்து  வீடு  காரரின்  பெயர்  தெரியாது  

இந்திய  அடுத்த  போட்டியில்  வெற்றி  பெரும  என்று  கணிக்க  தெரியும்  -

ஆனால்  இது  நம்  இதயம்  கவந்தவர்களுக்கு  பிடிக்குமா  என்று  கணிக்க  தெரியாது

கணினியை  பற்றி  தெரியும்  -

ஆனால்  கருணை  பற்றி  தெரியாது

கலை  இலக்கியம்  நாடகம்  அனைத்திலும்   வல்லவர்கள்      -

ஆனால்  பாகத்து  விட்டு  குழந்தை  அழுவதை     பொ ருக்க   மாட்டார்கள்   தங்கள்  தொ(ல்)லை  காட்சியின்  நடுவே

வருணிக்க  முடியாத  அழகுகள்  ஏராளம்  இன்னும்  இந்த  தீவில
                 

 
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...