இது புதுமையான தீவு
இங்கு பிரிவு தண்ணீரால் ஆனது அல்ல
இங்கு எழில் கொஞ்சும் மரங்கள் இல்லை -
ஆனால் மரத்துப்போன மனங்கள் அதிகம்
இவர்களுக்கு சரித்திரம் தெரியும் -
ஆனால் பாகத்து வீடு காரரின் பெயர் தெரியாது
இந்திய அடுத்த போட்டியில் வெற்றி பெரும என்று கணிக்க தெரியும் -
ஆனால் இது நம் இதயம் கவந்தவர்களுக்கு பிடிக்குமா என்று கணிக்க தெரியாது
கணினியை பற்றி தெரியும் -
ஆனால் கருணை பற்றி தெரியாது
கலை இலக்கியம் நாடகம் அனைத்திலும் வல்லவர்கள் -
ஆனால் பாகத்து விட்டு குழந்தை அழுவதை பொ ருக்க மாட்டார்கள் தங்கள் தொ(ல்)லை காட்சியின் நடுவே
வருணிக்க முடியாத அழகுகள் ஏராளம் இன்னும் இந்த தீவில
இங்கு பிரிவு தண்ணீரால் ஆனது அல்ல
இங்கு எழில் கொஞ்சும் மரங்கள் இல்லை -
ஆனால் மரத்துப்போன மனங்கள் அதிகம்
இவர்களுக்கு சரித்திரம் தெரியும் -
ஆனால் பாகத்து வீடு காரரின் பெயர் தெரியாது
இந்திய அடுத்த போட்டியில் வெற்றி பெரும என்று கணிக்க தெரியும் -
ஆனால் இது நம் இதயம் கவந்தவர்களுக்கு பிடிக்குமா என்று கணிக்க தெரியாது
கணினியை பற்றி தெரியும் -
ஆனால் கருணை பற்றி தெரியாது
கலை இலக்கியம் நாடகம் அனைத்திலும் வல்லவர்கள் -
ஆனால் பாகத்து விட்டு குழந்தை அழுவதை பொ ருக்க மாட்டார்கள் தங்கள் தொ(ல்)லை காட்சியின் நடுவே
வருணிக்க முடியாத அழகுகள் ஏராளம் இன்னும் இந்த தீவில